Tuesday 6 October 2015

கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்குவதற்கு



 குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால்,மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமைகளில்  காலை 10.30 முதல் 12.00 வரைக்குள்  இராகு காலத்தில் செல்லவும்.
நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு , அதில் நெய் தீபம் ஏற்றி  வழிபட வேண்டும்
அவ்வாறு தொடர்ந்து 20 வாரங்கள் சுக்கிரனை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் ,  குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறையும். கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள்  காணாமல் போகும்.சந்தோசம் பொங்கும்.
                                                     
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்துநெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.


No comments:

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம்.

சூரிய நாடி மிதுன லக்கினம்,53 வது சக்கரம். மிதுன லக்னம் லக்னத்தில் குரு .11-ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில் . சூரியன் ,புதன்,   சனி பகவ...